தமிழ் நாட்டில் 1000 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட நகரங்களை விரல்களால் எண்ணிவிடலாம். தாமிரபரணி கரையில் அமைந்துள்ள சேரன்மகாதேவி அவைகளில் ஒன்றாகும். பழமை வாய்ந்த இந்நகரத்தை சுற்றி பிரபலமான இடங்கள் அனைத்தும் அமைந்துள்ளன. நெல்லையில் இருந்து கொல்லம் வரை மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்லும் புகழ் வாய்ந்த 200 வருடங்களுக்கும் மேலான புகைவண்டி பாதை சேரன்மகாதேவி வழியாக செல்கிறது.குற்றாலம் கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலை SH 177 சேரை வழியாக செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மேல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அருகில்( மனோ கல்லூரி கோவிந்தபேரி) 50 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் நகரம் தான் பரணி பொதிகை நகர். போக்குவரவிற்கு மிகவும் வசதியாக நெடுஞ்சாலைமேல் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த இடத்தில் உங்கள் இல்லம் வளர ஒரு பொன்னான வாய்ப்பு
Copyright © 2023 · All Rights Reserved · Five Elements Traders Pvt Ltd.